Skip to main content

கபூரிய்யா அரபிக் கல்லூரியின் வரலாறு


Ghafooriyya Arabic College Pamunuwa Road-Maharagama.
கபூரிய்யா அரபுக் கல்லூரி பற்றிய அறிமுகம்.

கல்லூரி ஸ்தாபகர் பற்றிய சிறு குறிப்பு.

நூர்தீன் ஹாஜியார் அவா;களுக்கும் ஆசியா நாச்சி அம்மையாருக்கும் 1875ம் ஆண்டு பேருவளையில் பிறந்தவா; தான் அப்துல் கபூர் ஹாஜியாh;. மருதானை ஜும்ஆ பள்ளியின் பிரதம நம்பிக்கையாளராக இருந்த காஸிம் லெப்பை அவா;களின் புதல்வரே நூர்தீன் ஹாஜியார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்துல் கபூர் ஹாஜியார் தனது நான்காவது வயதிலே தனது தாயாரை இழந்துவிடுகிறாh;.

தனது சிறுவயது முதலே மார்க்க விடயங்களில் மிகவூம் ஈடுபாட்டுடன் இருந்த ஹாஜியாh; அவா;கள் வளா;ந்து பெரியாலான போதும்இ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்பூத்த வியாபாரியான போதும் மாh;க்க விடயங்களில் ஒரு போதும் அலட்சியமாய் நடந்து கொண்டதே இல்லை.

உலமாக்களையூம் கல்விமான்களையூம்இ ஆலிம்களையூம் உபசரிப்பதிலும் கன்னியப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே. குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் உலமாக்களை தனது வீட்டிலே தங்க வைத்து உபசரித்து கன்னியப்படுத்துவாh;.

கபூர் ஹாஜியார் அவா;கள் எந்த பாடசாலையிலும் கல்விகற்றவரல்லர். எந்த பட்டமும் பெற்றவருமல்லர். இவருக்கு கிடைத்த ஒரே கல்வி மத்ரஸாவில் கிடைக்கப்பெற்ற மாh;க்கக் கல்வி மாத்திரமே. அதனால் நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் பாத்திரமான முறையில் தனது அனைத்து கொடுக்கல் வாங்கல்களையூம் அமைத்துக் கொண்டிருந்தாh;. வியாபாரத்தில் இவா; காட்டிய நேர்மை நானயம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலர் சிலாகித்துப் பேசியது மாத்திரமல்லாது பல சன்மானங்களையூம் பெற்றிருக்கிறாh;.

இரத்தினக்கல் வியாபாரத்தில் அவா; காட்டிய நேர்மையூம்இ நானயமும் ஹாஜியாh; அவா;களது பெயரை உலகளவிலே பிரசித்தி பெறச் செய்தது. 1901 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஒரு இரத்தினக்கல் கன்காட்சியில் விஷேட விருந்தாளியாக வருகை தந்திருந்திருந்த வேல்ஸ் இளவரசிக்கு அன்பளிப்பு செய்த இரத்தினக் கல்லைக் கண்டு இளவரசி அதிர்ந்து போனாh;. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பன்னிரண்டுக்கு மேற்பட்ட இரத்தினக்கல் கண்காட்சிகளை நடாத்தி இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறாh;.

தனது இந்த நேர்மையான உழைப்பின் காரணமாக ஏறாளமான வியாபாரங்கள் அவரைத் தேடிவரவே புகழ் பூத்த ஒரு கோடீஸ்வரராக வெகு சொற்ப காலத்திலே மாறினாh;. தனக்கு கிடைக்கப்பெற்ற அருளைக் கொண்டு இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு பங்காற்றவேண்டுமென எண்ணிஇ அன்றைய காலப்பகுதியிலே ஸாஹிரா பாடசாலை உருவாக்கத்திற்கென செயல்பட்ட குழுவோடு இணைந்து மருதானை ஸாஹிரா கல்லூரியை உருவாக்கும் முயற்சியில் முமுமையாக ஈடுபட்டு வெற்றியூம் கண்டாh;. அதற்கென தனது சொந்த நிதியிலிருந்து 16 வகுப்பறைகளைக் கொண்ட ஒரு மண்டபமும் அமைத்துக் கொடுத்தாh;. இன்றளவூம் அது “அப்துல் கபூர் மண்டபம்” என்றழைக்கப்படுகிறது.

அத்தோடு நின்றுவிடாமல் ஸாஹிரா கல்லூரியின் விஞ்ஞான ஆய்வூ கூடம்இ விடுதி வசதி போன்ற அனைத்து செயல்திட்டங்களுக்கும் தனது அளப்பரிய பங்களிப்புக்களை அவ்வப்போது வழங்கி அதன் வளா;ச்சிக்கு உதவியிருக்கிறாh;. கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு விஜயம் செய்த மகாத்மா காந்திஇ ஜவாகர்லால் நேரு போன்றௌரிடம் இருந்து கல்வித்துரைக்காக ஹாஜியார் அவா;கள் செய்யூம் பணிக்கான பாராட்டுதல்களையூம் பெற்றுக் கொண்டாh;.

கபூரிய்யா அரபுக் கல்லூரியின் உதயம்.

ஸாஹிராக் கல்லூரி உருவாக்கத்தின் செயற்பாட்டோடு நின்றுவிடாமல்இ சன்மாh;க்க கல்விக்காகவூம் தனது பங்களிப்புக்களை செய்ய வேண்டுமென ஏக காலத்தில் தீர்மாணித்திருந்த ஹாஜியார்

அவா;கள் 1931ம் ஆண்டு ரபீஉனில் அவ்வல் மாதம் மகரமையில் சுமார் 17.50 ஏக்கர் நிலப்பரப்பில் தனது சொந்த நிதியிலிருந்து உருவாக்கியதே கபூரிய்யா அரபுக் கல்லூரியாகும்.

கபூரிய்யா அரபுக் கல்லூரி இலங்கை வரலாற்றில் அரபுக் கல்லூரிகளில் அன்று முதல் இன்று வரை ஒரு தனி இடத்தை வகித்துக் கொண்டிருப்பது அதன் சிறப்பம்சமாகும். கபூரிய்யா அரபுக் கல்லூரி வலாகத்தினுள் ஹாஜியார் அவா;கள் முன்னின்று அமைத்துக் கொடுத்த கட்டிடமும்இ கேட்போர் கூடமும் இன்றளவூம் கம்பீரமாக தோற்றமளிப்பது அவரது தூர சிந்தனையைக் காட்டுகிறது.

1930 களிலே ஒவ்வொரு வகுப்பிலும் சுமாh; 40 பேரளவில் கல்வி கற்கக் கூடிய ஆறு வகுப்பறைக் கட்டட தொகுதியொன்றை 17.50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துள்ளமையைப் பாh;க்கின்ற போதுஇ எதிh;காலத்தில் இக்கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் சன்மாh;க்க தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய நிலையமாக பரிணமிக்க வேண்டும் என எண்ணியிருப்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியூமாகவிருக்கிறது.

இக்கல்லூரிக்கென 17.50 ஏக்கர் காணியையூம் கற்றல் கற்பித்தல்இ விடுதி என ஏராலமான ஏற்பாடுகளை செய்த ஹாஜியாh; அவா;கள்இ இக்கல்லூரி அதன் இலக்கை அடைந்து கொள்ள பொருளாதாரம் ஒரு தடையாக ஒருபோதும் இருக்கக் கூடாது என எண்ணிஇ அதற்கென கொழும்பு மத்தியில் (கிரான்ட் பாஸில் சுலைமான் வைத்தியசாலை அமைந்திருந்த) சுமாh; 2.50 ஏக்கர் காணியையூம் கல்லூரிக்கென வக்பு செய்தாh;.

இத்துனை பணிகளையூம் செய்த ஹாஜியார்இ கல்லூரியில் சிறந்த கல்வி போதிக்கப்பட வேண்டுமென்பதில் அக்கரையோடிருந்தாலும் கல்விசாh; நடவடிக்கைகளில் ஒருபோதும் குருக்கிட்டதோஇ அல்லது ஆதிக்கம் செலுத்தியதோ இல்லை. இதுவே இன்றளவூம் இக்கல்லூரி பல திறமைசாலிகளையூம் சமூகத் தலைவா;களையூம் உருவாக்குவதற்கு முடியூமாயிருந்தது என அதன் பழைய மாணவா;கள் சிலாகித்துப் பேசுகின்றனா;. அதேவேளை இக்கல்லூரிக்கு சிறந்த அதிபா;களை தேர்ந்தெடுப்பதில் மிகவூம் ஆh;வம் காட்டக்கூடியவராகவூமிருந்தாh;.

அந்தவகையில் 1931ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை அதன் ஸ்தாபக அதிபராக இந்தியாவைச் சேர்ந்த அலியா மரிக்கார் ஹஸரத் அவா;கள் கடமையாற்றினாh;கள். அவரது மறைவைத் தொடா;ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தென்னிந்திய பாலக்காட்டைச் சேர்ந்த மௌலானா உமர் ஹஸரத் அவரகள் கல்லூரியின் அதிபராக பொருப்பேற்றாh;.

கபூரிய்யா வரலாற்றில் மௌலானா உமர் ஹஸரத் அவா;களின் பங்களிப்பு மிகைத்துச் சொல்லப்பட வேண்டிதொன்றாகும். பன்மொழி ஆற்றல் கொண்ட மௌலானா அவா;கள் எட்டாண்டுகளைக் கொண்ட மிகச் சிறந்த பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தினாh;.

இலங்கை அரபுக் கல்லூரிகள் வரலாற்றில் நிலையான பாடத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது மௌலானா உமர் ஹஸரத் அவா;களைத் தொடர்ந்தேயாகும். உமர் ஹஸரத் அவா;களிடம்; கற்ற மாணவா;கள் இலங்கையிலும் சா;வதேசத்திலும் புகழ்பூத்தாh;கள். அறிவூ ஆற்றல் ஆளுமை அனைத்து பண்புகளையூம் தன்னகத்தே கொண்ட மௌலானா அவா;கள் யாத்த ‘நாற்பய நன்நூல்’ எனும் அவரது 40 நபிமொழிகளுக்கான விளக்கநூல் அவரது ஆழ்ந்த அறிவையூம்இ இலக்கிய நயத்தையூம் இன்றளவூம் கூறிக்கொண்டிருக்கிது.

மாh;;க்கக் கல்வியைத் தவிர பிற மொழிகளையூம்இ பிற கல்விகளையூம் கற்பது ஹராம் (தடுக்கப்பட்டது) என்று கருதப்பட்ட அக்காலத்தில் உமர் ஹஸரத் அவா;களின் முயற்சியால் கபூரிய்யாவில் சமயக் கல்வியோடு ஏக காலத்தில் நவீன கல்வியூம் கற்றுக் கொடுக்கப்பட்டது.

மொட்டையடித்துஇ மண்டியிட்டு தான் கல்வி கற்க வேண்டும் என போதிக்கப்பட்ட அக்காலத்தில் கற்றல் கற்பித்தல் முறைகளில் மாற்றத்தையூம்இ சீருடை முறையையூம்இ மாணவ மன்றம்இ தலைமைத்துவ பயிற்சிஇ மாணவா;களைக் கொண்டே வெள்ளிக் கிழமை குத்பாக்கள் நடாத்துவதுஇ வாசிப்பு மற்றும் நூல் நிலைய பயிற்சி போன்ற துறைகளிலும் நவீன உத்திகளை கையாண்டு வெற்றியூம் கண்டாh;.

உலமாக்களையூம் கல்விமான்களையூம்இ ஆலிம்களையூம் உபசரிப்பதையூம் கன்னியப்படுத்துவதையூம் பெரும் பாக்கியமாக நினைத்த அப்துல் கபூர் ஹாஜியார் அவா;கள் மௌலானா உமர் ஹஸரத் அவா;களோடும் மிகவூம் அன்பாகவூம் பாசமாகவூம்இ கல்லூரியின் வளர்ச்சிக்கு என்றென்றும் ஒத்துழைப்பாகவூமே நடந்து கொண்டாh;. அது மௌலானா அவா;களுக்கு கபூரிய்யாவை ஒரு தரமான கல்லூரியாக முன்கொண்டு செல்ல உதவியாக அமைந்தது.

கபூரிய்யாவின் வளர்ச்சியில் என்றென்றும் கண்ணும் கருத்துமாகவூம் உயிர்மூச்சாகவூம் இருந்த அப்துல் கபூர் ஹாஜியார் அவா;கள் 1948ம் ஆண்டு நொவம்பர் மாதம் 11ம் திகதி தனது 73ம் வயதில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று இவ்வூலக வாழ்வை நிறைவூசெய்து கொண்டாh;.

கபூரிய்யா கல்லூரி உருவாக்கப்பட்டு கபூர் ஹாஜியார் வபாத்தாகும் வரையான காலப்பகுதியில் ஹாஜியார் அவா;கள் கல்லூரியோடு நடந்து கொண்ட சில வரலாற்றுக் குறிப்புக்களையூம் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும் என நினைக்கிறேன்.

 கல்லூரியின் நிர்வாக நடவடிக்கைகளில் ஹாஜியார் அவா;கள் நேரடியாக தொடர்பு கொண்டாலும் கல்லூரியின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் எந்த தலையீடுகளையூம் எப்போதும் செலுத்தியதில்லை.

 கல்லூரிக்காக மகரகமையில் அமைந்துள்ள 17.50 ஏக்கர் நிலத்தையூம்இ கொழும்பு கிராண்ட் பாஸில் அமைந்துள்ள சுமாh; 2.50 ஏக்கர் நிலத்தையூம் வக்பு செய்துஇ அதற்கான பராமரிப்பாளர்களாக தனது குடும்பத்தவா;கள் மாத்திரமே உள்வாங்கப்பட வேண்டும் என்ற எந்த நிபந்தனைகளையூம் விதிக்கவில்லை. பிற்காலத்தில் இது ஒரு குடும்ப சொத்தாக கணிக்கப்படாது பாதுகாக்கப்பட வேண்டும என்ற அவரது விரிந்த சிந்தனைiயையூம் தூர நோக்கத்தையூம் காட்டுகிறது.

 மகரமையில் அமைந்துள்ள கல்லூரியூம் அதன் வளாகமும் ‘கபூரிய்யா அரபுக் கல்லூரி’ என்றே அழைக்கப்பட்டது. மேலும் ஏக காலத்தில் கொழும்பு கிராண்ட் பாஸில் அமைந்திருந்த சுலைமான் வைத்திய சாலை மூலம் மருத்துவ மற்றும் பொருளாதார உதவிகளும் கல்லூரிக்காக பெறப்பட்டன.

 மேலும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மாணவா;கள் தங்கி இஸ்லாமிய ஷரீஆ கற்கை நெறியினை கற்றனா;. திறமையான சில மாணவா;களோடு ஹாஜியார் அவா;கள் அன்பாக நடந்து கொண்டதோடுஇ அவா;களது விஷேட திறமைகளை பாராட்டி பரிசில்களும் வழங்கியிருக்கிறார்.

 மகரகம காணியை மத்ரஸா நடவடிக்கைகளுக்காக வக்பு செய்ததன் பிற்பாடு அக்காணியிலிருந்து எந்த பொருளையூம் சொந்தமாக்கிக் கொள்ள ஒருபோதும் விரும்பியதில்லை.

(ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையூம் இத்துடன் இணைத்துக் கொள்வது பொருத்தம் என நினைக்கிறேன். ஒரு முறை ஹாஜியார் அவர்கள் கல்லூரிக்கு விஜயம் செய்த போது அங்கு கல்லூரி தோட்டத்தில் அன்னாசி ஆயப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த மாணவா;களுள் யாரேர இரண்டு அன்னாசிப் பழத்தை ஹாஜியாரின் காரினுள்ளே வைத்துள்ளனா;.

இரவூ சாப்பாட்டிற்காக அவரது மனைவி அந்த அன்னாசிப் பழத்தை வெட்டி சாப்பாட்டோடு பரிமாரியிருக்கிறார். உடனே ஹாஜியார் அவா;கள் அன்னாசிப் பழம் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது நான் கொண்டுவரவில்லையே எனக் கேட்கஇ உங்களது காரிலிருந்து தான் எடுத்துவந்து இங்கு பரிமாரினேன் என்றாh;.

இது மத்ரஸா மாணவா;களுக்குறியதுஇ அவர்களது எந்த ஒரு பொருளும் இங்கு வரக்கூடாது என்று தனது மனைவிடம் கூறியது மட்டுமல்லாதுஇ கல்லூரி உஸ்தாத்மாh;கள் மற்றும் மாணவா;களுக்கும் அன்பான கட்டளை ஒன்றையூம் இட்டாh;.)

 இலங்கை முஸ்லிம்களுக்காகவூம்இ நாட்டிற்காகவூம் பல தர்மங்களையூம் வக்புகளையூம் செய்த ஹாஜியார் அவா;கள் அவை எதிலுமே தனது பெயரையோஇ புகைப்படத்தையோ பாவிப்பதை ஒருபோதும் விரும்பியதில்லை. எனினும் கபூரிய்யா அரபுக் கல்லூரிக்கு மாத்திரம் தனது பெயரை பாவிப்பததை மனதரா ஏற்றிருந்தார்.

 இந்நாள் வரை அன்னாரின் ஒரே ஒரு போட்டோ மாத்திரமே எல்லா பகுதியிலும் உலா வருவது அவா; எத்துனை பேனுதலான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறாh; என்பதை கூறப் போதுமானதாகும்.

(அன்னாரின் நற்கிரிகைகளை பொருந்தி மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவா;க்கத்தில் நிரந்தரமாக தங்கும் பாக்கியத்தினையூம்இ அன்னாரின் வக்புகளை உலகஅழிவூ நாள் வரை பாதுகாத்து நிரந்தர தர்மமாக அமைய அருள் புரிவானாக.)

ஹாஜியார் அவர்களது பிரிவூ மௌலானா அவா;களுக்கு சற்று சடைவை ஏற்படுத்தினாலும்இ ஹாஜியார் அவா;களின் இக்லாஸான எண்ணத்திற்கு பிரியாவிடை கொடுத்துவிடக்கூடாது என எண்ணி தொடர்ந்து கல்லூரியை மிகத்திறமையாக முன்கொண்டு சென்றாh;கள்.

கல்லூரியில் கற்று வெளியேரும் மாணவா;கள் என்றும் கல்லூரியோடு தொடர்புடனும்இ கல்லூரிக்கு ஒத்துழைப்பாகவூம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் மௌலானா உமர் ஹஸரத் அவா;கள் 1952 டிஸம்பர் மாதம் 21ம் திகதி கல்லூரியின் பழைய மாணவா; சங்கத்தை உருவாக்கினாh;. அதன் ஸ்தாபக தலைவராகவூம் மௌலானா அவர்களே அன்றைய யாப்பின் பிரகாரம் செயல்பட்டிருக்கிறாh;.

மௌலானா அவா;களின் தூர சிந்தனையோடு உருவாக்கம் பெற்ற இச்சங்கம்இ அவா;களது காலப்பகுதியிலும் அதற்கு பிற்பட்ட இன்றைய நாள் வரையிலும் கல்லூரியையூம் அதன் வளங்களையூம் பாதுகாப்பதற்கும்இ முன்னேற்றுவதற்கும் அளப்பரிய பங்காற்றி வருவதை வரலாற்று நெடுகிலும் காணமுடியூமாயிருக்கிறது.

ஹாஜியார் அவா;களின் மறைவிற்கு பின்னர் அவரது புதல்வாரன ராபி கபூர் அவா;கள் கல்லூரி நிர்வாக விடயங்களை ஹாஜியாரைப் போன்றே முன்னின்று நடத்தினாh;. எனினும் அவரது காலத்தில் மத்ரஸாவின் அன்றாட செலவினங்களுக்காக ஒரு சிறு தொகை மாதாந்த கட்டணமாகவூம் அறவிடப்பட்டதாக பழைய மாணவா;கள் கூறுகின்றனா;.

1938ம் ஆண்டு தொடக்கம் கல்லூரி அதிபராக அப்பதவியை அலங்கரித்த மௌலானா உமர் ஹஸரத் அவா;கள் 1963 தன்னுடைய பணியினை நிறைவூ செய்து கொண்டு தன்னால் செதுக்கி உருவாக்கப்பட்ட மாணவன் ஷம்சுதீன் ஹஸரத் அவா;களிடம் கல்லூரியையூம் அதன் கல்விக் கொள்கையையூம் ஒப்படைத்து விட்டு தாயகமான இந்தியாவிற்கு புறப்படட்டாh;. (தாயகத்திற்கு சென்ற சில காலத்தில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று இறையடி எய்தினாh;)

1963ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டு அதிபா; பதவியை அலங்கரித்த ஷம்சுதீன் ஹஸரத் அவா;கள் தன்னால் புடம்போடப்பட்டு வளர்த்து ஆளாக்கப்பட்ட அஷ்ஷெய்க் அஹ்மத் முபாரக் ஹஸரத் அவா;களிடம் கல்லூரியின் அதிபர் பதவியினை ஒப்படைத்துவிட்டு அவரும் தனது தாயகம் திரும்பினாh;.

1982ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை கல்லூரி அதிபராக கடமையாற்றிய முபாரக் ஹஸரத் அவா;களின் காலப்பகுதியூம் ஈண்டு குறிப்பிடத்தக்க பல பரிணாமங்களை அடைந்த வரலாற்றைக் கொண்டதாகும். இன்றளவூம் கபூரிய்யாவின் அதிபா; என்று முபாரக் ஹஸரத் அவர்களை எண்ணக்கூடிய அளவிற்கு அவரது பங்களிப்பு இந்த நாட்டிலும் சா;வதேசத்திலும் ஆலவேரூண்டியது.

முபாரக் ஹஸரத் அவா;களது காலப்பகுதியில் கல்லூரியில் பல பௌதீக மாற்றங்கள் செய்யப்பட்டன. இக்காலப்பகுதியிலே அதிகமான மாணவா;கள் தங்களது உயா; கல்வியைத் தொடர சா;வதேச பல்கலைக்பழபங்களுக்கு அனுப்பப்பட்டனா;. மேலும் இக்கல்லூரியின் பாடவிதானம் சா;வதேச பல்கலைக்கழக கல்விக் கொள்கையோடு ஏற்புடைய தரத்திற்கு உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

முபாரக் ஹஸரத் அவா;களுடைய மூன்று சதாப்த்த காலப்பகுதி கல்லூரி வரலாற்றில் மிக முக்கியமான கால கட்டமாக கருதப்படுகின்ற அதே நேரம் 1995 பிற்பட்ட காலப்பகுதியில் முபாரக் ஹஸரத்திற்கும் நம்பிக்கையாளருக்குமிடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்ட ஒரு கசப்பான வரலாறும் உண்டு.

இதனால் மாதாந்தம் நம்;பிக்கையாளா;களால் வழங்கப்பட்டு வந்த கொழும்பு கிராண்ட் பாஸ் சுலைமான வைத்தியசாலை மூலம் பெறப்பட்டு வந்த உதவித்தொகை எதுவித முன்னறிவித்தலுமின்றி 1994-2013 ஆண்டு வரை இடைநிருத்தப்பட்டது.

இக்கால கட்டத்தில் கல்லூரி முகம் கொடுத்த சவால்கள்

 1994ல் இருந்து தொடா;ச்சியாக சுமாh; 19 வருடங்கள் நம்பிக்கையாளா;களால் கைவிடப்பட்ட இக்காலப்பகுதியில் பழைய மாணவா;கள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனவந்தா;களின் உதவியினைப் பெற்று கல்லூரி வழி நடத்தப்பட்டது.

 இச்சந்தா;ப்பத்தில் பிரதம நம்பிக்கையாளரான அல்ஹாஜ் நவாஸ் கபூர் கல்லூரியினை நிh;வகிப்பதற்காக பிரத்தியேக குழுவொன்றிற்கு தனது அனுமதியினை எழுத்துமூலம் வழங்கியதுடன்இ அக்காலப்பகுதியில் கல்லூரிக்கான செலவூகள் எதுவூம் வழங்கப்படவில்லை.

 தொடா;ந்தும் கல்லூரியை நடாத்துவதில் பாரிய சவால்களை சந்தித்ததைத் கருத்திற்கொண்டு பழைய மாணவா;களில் ஒரு குழுவினா; நம்பிக்கையாளா;களைச் சந்தித்து நிலைமையை தௌpவூபடுத்தினா;.

 அதனைத் தொடா;ந்து கல்லூரியை வழிநடாத்துவதற்காக நம்பிக்கையாளா;களின் அனுமதியூடன் பழைய மாணவா;களில் பிரத்தியேக குழுவொன்று உருவாக்கப்பட்டது.

 இக்குழு 2013ம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவலகள் அமைச்சில் பதியப்பட்டு கல்லூரியினை வழிநடாத்தும் கல்லூரி முகாமைத்துவ சபையாக பதிவூ செய்யப்பட்டது.

 2009-2013 வரை பொருளாதார நெருக்கடிகள் மீண்டும் ஏற்பட்டதால்இ மீண்டும் பழைய மாணவா;களால் உள்நாட்டு வெளிநாட்டு நிதியைப்பெற்று கல்லூரியை வழிநடத்தினா;. இக்காலப்பகுதயில் 2012ம் ஆண்டு மேற்குறிப்பிடப்பட்ட இக்குழு வக்பு சபைக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டது.

 இதன் போது நம்பிக்கையாளா; சபையினா; கிராண்ட பாஸில் அமைந்துள்ள சுமாh; 2ஏ 72பீ அமையப் பெற்றுள்ள “சுலைமான் வைத்தியசாலையின்” வருமானத்தைக் கொண்டு கல்லூரியை வழிநடாத்திச் செல்ல வேண்டும் என ஸ்தாபகரின் உறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டதற்கினங்கஇ வைத்தியசாலை நிர்வாகிகளை அனுகிய போது இதுதொடா;பாக நம்பிககையாளா;களை தொடா;பு கொள்ளுமாரு வேண்டினா;. அதன் பின்னா; வக்பு சபைக்கு இது தொடா;பாக முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டது.

கல்லூரிக்கான பழைய மாணவா;களது பங்களிப்புக்கள்.

 1980ம் ஆண்டு இக்கல்லூரியின் காணி மற்றும் உடமைகள் அரசாங்த்தினால் சுவீகரிக்கப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டன. அதனை எதிh;த்து போராட்டம் நடத்தியவா;களில் பாரிய பங்களிப்பு பழைய மாணவா; சங்கத்திற்கு உண்டு.

 கபூரிய்யா 1931ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து மாணவா;களுக்கான விடுதி வசதிகள் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு இருக்கவில்லை. இதனை கருத்திற்கொண்டு 1981 மற்றும் 1983 ம் ஆண்டுகளில் பழைய மாணவா;களின் முயற்சியால் உள்நாட்டுஇ வெளிநாட்டு நிதி உதவியினைப் பெற்று மாணவா; விடுதிகள் கட்டப்பட்டன.

 இதே காலப்பகுதியில் இக்கல்லுhரியில் மிகவூம் தரம் வாய்ந்த ஒரு நூலகமும் நிh;மாணிக்கப்பட்டது.

 1988ம் ஆண்டளவில் புதிய பள்ளிவாசல் ஒன்றும் நிh;மாணிக்கப்பட்டது. இப்பள்ளிவாசல் உள்ளுர் வாசிகள் மற்றும் வியாபார நோக்கத்திற்காகவூம்இ மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருபவா;களது ஆன்மிக தேவைகளை நிறைவேற்றக்கூடியதாகவூம் அமைந்துள்ளது.

 புற்று நோய் வைத்தியசாலையில் கைவிடப்படும் ஜனாஸாக்களை நல்லடக்கம்; செய்யவென 2014ம் ஆண்டளவில் ஜனாஸா நலன்புரிச் சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கான கட்டிடம் ஒன்றும் நிh;மாணிக்கப்பட்டது.

 கல்லூரியின் காணியையூம் அதன் சுற்றுப்புறச் சூழலையூம் பாதுகாக்கும் நோக்கோடு கல்லூரி வளாகத்தை சுற்றியூள்ள முன்பகுதிக்கு 1984ம் ஆண்டளவில் மதில் இடப்பட்டது.

 கல்லூரி காணிக்கு ஏதும் ஆபத்துக்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எஞ்சியூள்ள கல்லூரி வளாகத்தின் பின்பகுதிக்கும் 1998 ஆண்டளவில் மதில் கட்டப்பட்டு இன்று வரை கல்லூரி நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

 2018-02-04ம் பழைய மாணவா;ளினால் பழைய மாணவா; சங்கத்திற்கான காரியலயமும் உஸ்தாத் மாh;களுக்கான அங்க சம்பூரண இரண்டு அறைகளும் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

நம்பிக்கையாளர்களுடனான உறவில் திறுப்தி நிலையூம் முறுகல் நிலையூம்.

சுமார் 19 வருடங்களாக நம்பிக்கையாளா;களுடன் நிலவி வந்த முறுகல் நிலை 2013ம் ஆண்டு நிறைவூக்கு கொண்டு வரப்பட்டது. அன்று முதல் நம்பிக்கையாளா; மூலமாக மாதாந்தம் 400இ000.00 தொடக்கம் 700இ000.00 வரை 2018ம் ஆண்டு மே மாதம் வரை வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் இக்காலப்பகுதியில் கல்லூரியின் மாதாந்த செலவாக ரூபா 900இ000.00 முதல் 1இ200இ000.00 வரை செலவாகியது. மீதமுள்ள பணத்தை மாதாந்தம் மாணவா;களிடமிருந்து 1இ000.00இ 2இ000.00 வரை விடுதிப்பணமாகப் பெற்றும் பழைய மாணவா;களின் ஒத்துழைப்புடனும் நடாத்தப்பட்டது.

இக்காலப்பகுதியில் முகாமைத்துவ சபையின் முயற்சியால் சவூதி அரேபியா அரசாங்கத்தின் இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கல்லூரிக்கான புதிய நிh;வாக கட்டிடம் ஒன்றை நிh;மாணிப்பதற்காக 14 மில்லியன் ரூபா காசோலையைப் பெற்று அமானா வங்கியில் கல்லூரி முகாமைத்துவ சபை கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இப்பணத்தை பெற்றுக் கொண்டதும் கல்லூரி நம்பிக்கையாரின் ஒப்புதலுடனேயாகும்.

கல்லூரியை மேலும் தரமுயா;ந்த நிலைக்கு முன்கொண்டு செல்லப்படும் நோக்கில் நம்பிக்கையாளருக்கும்இ முகாமைத்துவ சபைக்குமிடையில் 09-05-2018 ஒரு புரிந்துணா;வூ உடன்படிக்கை ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.

வேதாளம் மீண்டும் முறுங்கை மரத்தில்.

இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னரும் கல்லூரியின் நம்பிக்கையாளா; சாh;பாக கல்லூரியின் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களும் இடம்பெறவில்லை. அதிலும் குறிப்பாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சவூதி அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட பணத்தின் மூலமாக காரியாலய கட்டடத்தை நிh;மாணிக்க அனுமதி மறுத்தே வருகின்றனா;.

அவா;களின் கருத்தின் பிரகாரம் கபூரிய்யாவூக்கு சொந்தமான இந்நிலம் வக்பு செய்யப்படவில்லை என்றும் அது தனியாh; உடமை என்றும் நம்புகின்றனா;. மேலும் பழைய மாணவா;கள் அவா;களது உடமைகளை அத்துமீறி கையப்படுத்திக் கொண்டுள்ளனர் என பொலிஸில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் முகாமைத்துவ சபை அங்கத்தினர் பல அளெசகரிகங்களை எதிh;கொள்கின்றனர்.

1981 ஆண்டு முதல் பழைய மாணவா;களால் இன்றுவரை பராமரிக்கப்பட்டுஇ பாதுகாத்துவரும் இக்கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை இடைநிருத்தி ருனுயூ க்கு வழங்கிவிடுவோம் என அச்சுருத்தியூம் வருகின்றனா;.

இதேவேளை கபூரிய்யாவிற்கு சொந்தமான காணியில் அமைந்திருந்த சுலைமான் வைத்தியசாலை கட்டிடத்தை இடித்து அழிக்கப்பட்டு வேறொரு நிருவனத்திற்கு குத்தகை அடிப்படையிலோ அல்லது விற்பனையாகவோ வழங்கப்பட்டுமுள்ளது. கல்லூரி முகாமைத்துவ சபைக்கோ அல்லது பழைய மாணவா; சங்கத்திற்கோ அறிவிக்கப்படாதது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியூள்ளது.

மேற்கூறிய விடயங்களை கருத்திற்கொண்டும்இ தற்சமயம் நம்பிக்கையாளா;களால் எமது கல்லூரி எதிh;நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீh;வூ கானும் விதமாகவூம் 06-11-2018 குருநாகல் டைன்ஹாh;ட் மண்டபத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில்இ எமது கல்லூரியின் நலனை முன்னிலைப்படுத்தி வக்பு சபையில் முறைப்பாட்டை மேற்கொள்வதென ஏகமனதாக தீHமாணம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிரகாரம் சென்ற 13-11-2018 அன்று கல்லூரியின் நிலம் அதன் வளங்கள் தொடா;பான வக்பு சபையின் நிலைப்பாட்டை அறிய கீழ்வரும் காரணங்களை மையப்படுத்தியதாக ஒரு வழக்கு தாக்கல் செய்ய்ப்பட்டது.

 மகரகம கபூரிய்யா அரபுக் கல்லூரி அமைந்துள்ள வளாகம் இலங்கை வக்பு சபையின் கீழ் வருகின்ற ஒரு வக்பு இடமா அல்லது தனியார் உடைமையா?

 வக்பாக இருப்பின் அதன் அனைத்து அதிகாரங்களையூம் வக்பு சபையின் நேரடி கண்கானிப்பில் கீழ் கொண்டு வருதல் வேண்டும்.

 கொழும்பு கிராண்;ட் பாஸில் கல்லூரியின் மேம்பாட்டிற்காக வக்பு செய்யப்பட்டுள்ள இடத்தில் இருந்து அதன் உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் அனைத்து வருமானமும் கல்லூரிக்கு வழங்கப்பட வேண்டும்.

 எதிh;காலங்களில் கல்லூரியை நிர்வாகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான ஒழுங்கு முறையை தாங்களின் நியாயசபை ஊடாக வேண்டிநிற்கிறௌம்.

(மற்ற குறிப்புக்களையூம் பாh;க்கவூம்)

வக்பு சபையில் வழக்கு தொடங்கப்பட்டதைக் காரணமாகக் கொண்டு மீண்டும் நம்பிக்கையாளா;கள் கல்லூரியை பராமரிக்கும் பொருப்பை கைவிட்டனர். அதன் காரணமாக கல்லூரி மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

நிலமையின் விபரீதத்தை உண்ர்ந்த பழைய மாணவர் சங்கமும்இ முகாமைத்துவ சபையூம் இணைந்து பழைய மாணவா;களை வகுப்பு ரீதியாக இணைத்து அவா;களது நன்கொடைகளைக் கொண்டு சென்ற ஜனவரி மாதம் முதல் கல்லூரியை பல சிரமங்களுக்கு மத்தியில் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 36 இலட்சம் ரூபாவிற்கு மேல் பழைய மாணவா;களாலும் நலன்விரும்பிகளாலும் நன்கொடைகள் திரட்டப்பட்டு கல்லூரிக்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது.

எமது எதிh;பாh;ப்புகள்

 இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சுமாh; 88 வருடங்களாக பல ஆன்மிக தலைவா;கள்இ பட்டதாரிகள்இ சமூகத்தலைவா;களை உருவாக்கிய இக்கல்லூரியின் கட்டடங்கள் இன்னும் பழமை வாய்ந்த கட்டடங்களாகவே இருக்கின்றன.

 இக்கல்லூரி காலத்திற்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு கல்வியிலும் சமூக வேளைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும்.

 இக்கல்லூரிக்குச் சொந்தமான சுலைமான் வைத்தியசாலை தொடா;பான உண்மைத் தகவலை அறிந்து கொள்ள வேண்டும்.

 இக்கல்லூரியில் காலத் தேவைக்கு ஏற்ப புதிய கட்டடங்களை நிh;மாணிக்க அனுமதி தரப்பட வேண்டும்.

 கல்லூரிக்குச் சொந்தமான சுலைமான் வைத்தியசாலை கட்டடம்இ காணியில் இருந்து வரக்கூடிய முழுமையான வருமானம் உயிலில் எழுதப்பட்டுள்ளதற்கினங்க கல்லூரிக்கு வழங்கப்பட வேண்டும்.

 கல்லூரியை மென்மேலும் கல்வி மற்றும் பொளதிக ரீதியாக அபிவிருத்தி செய்வதற்காக கல்லூரி வளாகத்தில் தேவையான முதலீடுகளை செய்வதற்கான அனுமதிகள் அளிக்கப்பட வேண்டும்.

நாம் சொல்வதென்ன?

2013 ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை கல்லூரியின் (னயல வழ னயல சரnniபெ யனெ கழச வாந அயiவெநயெnஉந ழக வாந றயளாசழழஅஇ னழசஅவைழசநைள யனெ வாந டயனெ) அன்றாட மற்றும் ஏனைய செலவினங்களுக்காக நம்பிக்கையாளா;கள் மூலம் ரூபா 32 மில்லியன் பெறப்பட்டமையினை நன்றியூடன் நினைவூபடுத்துகிறௌம். எனினும் குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்கான மேலதிக பாரிய செலவினமொன்றை பழைய மாணவா;கள் சுமந்திருந்தனா; என்பதும்இ கல்லூரி நம்பிக்கையாளா;களுடனான உறவில்; விரிசல் ஏற்பட்டிருந்த சுமாh; 19 ஆண்டு காலம் பழைய மாணவா;களாலே கல்லூரியின் அன்றாட அனைத்து செலவினங்களும் மேற்கொள்ளப்பட்டன என்பதையூம் அறியத்தருகிறௌம்.

கல்லூரி ஆரம்பித்தது முதல் கொண்டு இதுவரைஇ காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப நடைமுறைப்படுத்தப்பட்ட ஒழுங்குகள் தொடர்ந்தும் கடைபிடிக்கப்பட வேண்டும். மேலும் கல்லூரியின் கல்வி மற்றும் பௌதீக வளங்கள் மேம்படுத்தப்பட வேண்டுமே அல்லாது இது போன்ற பிரசித்தி பெற்ற ஒரு கல்லூரி ஸ்தம்பித நிலையில் இருப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

கல்லூரியின் பழைய மாணவர்களாகிய நாம்இ எம்மை வளர்த்து ஆளாக்கிய இக்கல்லூரிக்கு எதுவித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் அல்லாஹ்வூக்காக இதயசுத்தியூடன் எங்களது காலத்தையூம்இ நேரத்தையூம்இ பணத்தையூம் தியாகம் செய்து பனியாற்றிககொண்டிருக்கிறௌம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கல்லூரியோடு தொடா;புபட்ட அனைத்து தரப்பும் கல்லூரியின் எதிர் கால வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும்இ ஒன்றினைந்து ஒத்துழைப்போடு பனியாற்ற வேண்டும்.

கல்லூரியின் இன்றைய நிலை.

கடந்த ஏப்ரல் 21 நடைபெற்ற தாக்குதலைத் தொடா;ந்து நாட்டில் நிலவிய அசாதாரண நிலை கல்லூரியின் அன்றாட செயல்பாடுகளிலும் தாக்கம் செலுத்தியது. குறிப்பாக மத்ரஸாக்கள் மீது எழுந்து அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களில் நேரடியாக தாக்கப்படாவிட்டாலும்இ மறைமுகமான தாக்குதல்களுக்கு எமது கல்லூரியூம் ஆளானது என்றே கூறவேண்டும்.

குறிப்பாகவூம் பொருளாதார ரீதியில் எம்மோடு கைகோர்த்த எமது பழைய மாணவா;;;களும்இ நலன்விரும்பிகளும் சற்று விலகி நின்றே நிலமையினை அவதானித்தனா;. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரியின் அன்றாட செயல்பாடுகள் 50மூ ஸ்தம்பித நிலையினை அடைந்தது. மாணவா;கள் மனம்தளர்ந்து வருகையூம் குறைந்து விட்டது. உள்ளக செயல்பாடுகளிலும் தளம்பல் நிலை ஏற்பட்டது.

நிலமையின் விபரீதத்தை உணர்ந்த பழைய மாணவா; சங்க நிறைவேற்றுக் குழுவூம்இ முகாமைத்துவ சபையூம் மூத்த கபூரிகளை ஒன்று கூட்டி நிலமையினை தௌpவூபடுத்தினா;. முடிவாக மூத்த கபூரிகள் நம்பிக்கையாளா;களை சந்தித்துஇ நாட்டின் நிலமையினை கருத்திற்கொண்டு கல்லூரியையூம் அதன் வளங்களையூம் பாதுகாக்கும் பொருட்டுஇ கல்லூரியை பொருப்பெடுக்கக்கூடிய மூத்த கபூரிகளிடம் கல்லூரியை ஒப்படைத்து திறன்பட செய்து கொண்டு போவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தல் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தனர்.

அதற்கு வக்பு சபையில் தொடங்கப்பட்ட வழக்கு ஒரு தடையாக இருப்பின்இ கல்லூரி நலனை கருத்திற் கொண்டு அதனையூம் வாபஸ் வாங்குவதற்கு வழக்கை தொடர்ந்த குழு தயாராகவே இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் நம்பிக்கையாளா;களை சந்தித்த எமது மூத்த கபூரிகளின் வேண்டுகோளை நிராகரித்ததோடுஇ தீர்மாணமாக கல்லூரி மாணவா;கள் மற்றும் உஸ்தாத்மார்கள் அனைவரையூம் விளக்கிவிட்டுஇ உங்களது தனிப்பட்ட உடமைகள் இருப்பின் அவற்றையூம் எடுத்துக் கொண்டு கல்லூரியை மூடிவிட்டு திறப்பை கொண்டு வந்து தாருங்கள் என்ற ஒரு முடிவே கிடைக்கப்பெற்றது.

முடிவாக (நம்பிக்கையாளர் சபையின் சிலரின் நிலைப்பாடு குறித்து)

இவா;களின் அனுகுமுறை கல்லூரியின் பாதுகாப்பிற்கு அச்சமாக உள்ளது. மேலும் இவா;கள் நம்பிக்கை நிதியமொன்றை பொருப்போடு நிறைவேற்றும் தகுதியற்றவா;களாக உள்ளனா;. கொழும்பு மத்தியில் சுமாh; 2.5 ஏக்கர் நிலப்பரப்பை இலாபமீட்டும் தளமாக மாற்றியமைக்காமல் இருந்தமை இவா;கள் வக்பு சொத்;தொன்றை நிh;வகிக்க தகுதியற்றவா;கள் என்பதை காட்டுகிறது. இவா;களது பேச்சில் முன்னுக்கு பின் மாற்றி பேசும் தன்மை அதிகம் காணப்படுகிறது. இது சிறந்த ஒரு நிருவாகிக்கு உரிய பண்பல்ல.

அன்மைய செயல்பாடுகளை அவதானிக்கும் போதுஇ கல்லூரியையூம் அதன் வளங்களையூம் சொந்த உடமையாக மாற்றிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் புலணாகின்றன. மேலும் கல்லூரிக்காக செயல்படும் பழைய மாணவா;களை அதைரியப்படுத்தும் நோக்கில் வீணாக பொலிஸில் முறைப்பாடுகளை செய்கின்றமை அவா;களது சுயரூபத்;தை காட்டி நிற்கிறது.

எனவே இன்றிருக்கின்ற நிலையில் கல்லூரி ஓரிரு மாதங்களுக்கேனும் மூடப்படுமாயின்இ அதனை மீளத்திறப்பதென்பது சிறமமான விடயமாகும். அத்தோடு இதுபோன்ற மிகப்பழமை வாய்ந்த ஒரு மத்ரஸாவூம் அதன் சொத்துக்களும் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டால் எஞ்சியிருக்கின்ற மத்ரஸாக்களின் உடமைகளும் கேள்விக்குறியே.

கல்லூரி எதிh;நோக்குகின்ற பொருளாதார நெருக்கடிகளை ஈடுசெய்வதற்கான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படுமாயிருந்தால்இ அதன் பழைய மாணவா;கள் கல்லூரியையூம் அதன் வளங்களையூம் பாதுகாப்பதற்காக தங்களை அர்ப்பணிக்க தயாராகவே உள்ளனர். இன்ஷா அல்லாஹ்.

11-08-2019

Comments

Popular posts from this blog

இலங்கை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய பாடல்

https://www.youtube.com/watch?v=xlv3S6SPvG0 இலங்கையில் வளர்ந்து வரும் இஸ்லாமிய கலைஞர்களால் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது  .M .H .M . Nawzerன்  வரிகளில்   R .M . Rifkhan  பாட  பிரபல இசைமைப்பாளர்  Fazal  Jinnah  இசையமைக்க Akeef  ன்ஸூர் படத்தொகுப்பு செய்துள்ளார் 

Akeef Nasoor